Monday, November 1, 2010

ஷீரடிசாயி !சரணம்
====================
சாயிநாதா சரணம் ,ஸ்ரீ சாயிமாதா சரணம்
சேயென எம்மைக்காத்தருள் புரியும் -ஸ்ரீசாயிசரணம்

                   அன்னையும் நீயே,தந்தையும் நீயே
                    துன்பத்தில் தோள்தரும் தோழனும் நீயே
                      முன்வினைமுறிக்கும் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம்  [சாயிநாதா..]

            சீரடிதனிலே தரிசனம் தந்து
            பேரருள்புரியும் பாவனமூர்த்தி !
           பாரோர்போற்றும் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம் ..[சாயிநாதா..]

                          தொண்டரின்துன்பம்தொலைத்திடும் சாயி
                          அண்டினோர் கண்ணீர் துடைத்திடும் சாயி
                          கண்கண்டதேய்வமாம் சீரடிசாயி -ஸ்ரீசாயிசரணம் [சாயிநாதா]

No comments:

Post a Comment