Monday, November 1, 2010

ஷீரடிசாயி துதி
================
புனிதத்தின் புகலிடம் சீரடிசாயி
கனிவுக்கிருப்பிடம்           '' '' ''
பணிவேவடிவாம்              '' '' ''
பிணிக்குமருந்தாம்            '' '' ''
துணிவைத்தருபவர்          '' '' ''
துணையாய் வருபவர் " " " "
   [சாயிநாமம் நெஞ்சினில் பதிப்போம்
   சாயியையே சதாகாலமும் துதிப்போம் ]
[ஒம்சாயிஸ்ரீசாயி ஜெயசாயிராம்
'' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '' '']

பாரோர்க்கெல்லாம் பேரருள் புரியும்
சீரடிசாயிதன் சீறடி பணிவோம்
நீரிட்டு தீபத்தை ஒளிர்ந்திட வைத்த
சீரடிசாயிதன் சீறடி பணிவோம்
தீராவினைகளைத் தீர்த்தருள் புரியும்
சீரடிசாயிதன் சீறடி பணிவோம்
[சாயிநாமம்.................................துதிப்போம்]
[ஓம்சாயி      ..................ஜெயசாயிராம் ]
==========================================================

No comments:

Post a Comment