1)பூங்கணை ஐந்தும் கரும்புச்சிலையும்
தாங்குந்தாய் அபிராமி தனயன்
ஐங்கரனின் பதம்பணிவோம்
சங்கரனின் செல்லபிள்ளையாம்ஐங்கரனின் பதம்பணிவோம்
உம்பரும் வணங்கும் விக்னேஸ்வரன்
தும்பிக்கையான் தாள்தொழுவோம்
கொம்பால் மகாபாரதம் எழுதிய
தும்பிக்கையான் தாள்தொழுவோம்

தோர்பிக்கரணம் போடவைத்த
வாரணா நனனை வழிபடுவோம்
பூரணகொழுகட்டைபிரியன்
வாரணா நனனை வழிபடுவோம்
No comments:
Post a Comment