Saturday, February 12, 2011

மலைமந்திர் முருகதரிசனம்

[தில்லி மலை மந்திர் இல் முருகனைத் தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]


         
கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!

தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?

6 comments:

  1. உங்கள் கீதத்தை ஒரு பிரபலமான மெட்டில் போட்டு
    யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன். பாருங்கள். கேளுங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    அங்கு காண இயலவில்லையெனில் இங்கு வாருங்கள்.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  2. surysir,
    on hearing the song i felt as if i got
    my best birthday-gift,because this song appeared in my mind when i was in malaimandir swaminaathasannithi on 11-2-11 on my 62nd
    birthday!thanks a lot.

    ReplyDelete
  3. dear lalithamma,
    belated birthday wishes ! :-)
    please visit kannan songs - your dasavatharam paadal has been posted - today is (monthly)ekadesi. :-)

    ReplyDelete
  4. Belated birthday wishes amma!
    Bless us.. !

    ReplyDelete
  5. கண் கொள்ளா காட்சியை கண் முன் கொண்டு வந்தீர்கள். நன்றி அம்மா. உங்களுடைய பிறந்த நாளுக்கு அன்புடன் வாழ்த்தி வணங்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு ரசித்தேன் :)

    ReplyDelete