Monday, November 19, 2012

ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி




ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி 

க்தி  புத்திரனை சித்தத்தில் நிறைப்போம் .
தாசிவமகனின் திருத்துதி இசைப்போம் .
ண்முகன் நந்நாமம் நெஞ்சில் நினைப்போம் .
காரமுறை குகன் மந்திரம் உரைப்போம்.

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

த்தவர்ணனவன் திருப்பதம்  தொழுவோம் .
ங்கன் மருகனவன் திருப்பெயர் மொழிவோம் .
த்னவேலுடையோன் முன் கை குவிப்போம்.
காரமுறை குகன் மந்திரம் ஜெபிப்போம் .

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ள்ளிநாயகன் பதம் இதயத்தில் பதிப்போம்.
ரதாயகன்  புகழ் பாடித் துதிப்போம்.
டிவேலவன் நாமம் நாளெல்லாம் நவில்வோம்.
காரமுறை குகன் மந்திரம் பயில்வோம்.

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

பதிக்கிளையோனின்  வெண்ணீறு  அணிவோம் .
குக்குன்றாம் குமரனின் இணையடி பணிவோம்.
லாய் உதித்தோன்  அருட்சுனையினில் நனைவோம் .
காரமுறை குகன் மந்திரம் நவில்வோம் .

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ரமகுருவின் திருப்பொடி  புனைந்திடுவோம். 
ன்னிருகண்ணனின் பதம் பரவிடுவோம். 
க்தவத்சலனைப் பாடிப் போற்றிடுவோம். 
காரமுறைவோன் பேர்  உருவேற்றிடுவோம். 

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்


ண்ணமயில் வாகனனை வணங்கிடுவோம். 
ல்வினையறுப்போனை  வழிபடுவோம். 
ள்ளலை வாழ்த்தித் துதி பாடிடுவோம்.
காரமுறைவோன் மந்திரம் ஓதிடுவோம்.  

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்




 

No comments:

Post a Comment